tag:blogger.com,1999:blog-3424150297524076843.post8552836621155695192..comments2023-06-19T19:45:37.862+10:00Comments on பூபதி: தேடல் என்பது............BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-30634070489170515472011-06-24T09:59:01.056+10:002011-06-24T09:59:01.056+10:00நான் உங்களை கேட்டேனா கண்டு பிடித்து சொல்லும்படி? அ...நான் உங்களை கேட்டேனா கண்டு பிடித்து சொல்லும்படி? அவர் யாராக இருந்தால் என்ன? பெயரோடு இருக்கின்றாரே அதுவே போதும் <br />உங்களுக்கும் ஒரு பெயர் வைப்போமா? லூசுப் பையா....பெயர் பிடித்திருக்கா?BOOPATHYhttps://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3424150297524076843.post-11377798736054100392011-06-24T08:54:46.371+10:002011-06-24T08:54:46.371+10:00ஏனுங்க பிளாக்கரே...சக்திவேல் என்பவர் கானா என்று பு...ஏனுங்க பிளாக்கரே...சக்திவேல் என்பவர் கானா என்று புரியவில்லையா இன்னும். சரியான லூசு நீங்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3424150297524076843.post-86782647521514398952011-06-18T19:49:44.644+10:002011-06-18T19:49:44.644+10:00சேர் என்று சொல்லிப் பார்த்தும் பிடிபடவில்லை. மறைந்...சேர் என்று சொல்லிப் பார்த்தும் பிடிபடவில்லை. மறைந்திருக்கும் வரைதான் சுவாரசியமே. <br />மனித உறவுகளை சேகரிப்பது என் தேடல்களில் முக்கியமான ஒன்று <br />கவலையான விடயம் என்ன என்றால் சந்தர்ப்பங்கள் மனிதர்களின் முக மூடிகளை அகற்றி <br />நிஜத்தை காட்டிக் கொடுத்து விடுகின்றது. அதன்பின்பு ஏமாற்றம் கவலை......இன்ன பல <br />ஆனாலும் துவண்டு போவதில்லை என்னை சுற்றி எத்தனையோ நல்ல உள்ளங்கள்.......மிக நல்லவர்கள்.BOOPATHYhttps://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3424150297524076843.post-34821922564942192032011-06-18T08:12:27.008+10:002011-06-18T08:12:27.008+10:00யார் சேர் எண்டு கேட்டிருந்தா விளங்கியிருக்கும் :-)...யார் சேர் எண்டு கேட்டிருந்தா விளங்கியிருக்கும் :-)எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3424150297524076843.post-44934305053396055892011-06-17T20:03:01.057+10:002011-06-17T20:03:01.057+10:00யார் சார் நீங்கள் சிட்னி இல் இருந்து முளைத்தவர்? ப...யார் சார் நீங்கள் சிட்னி இல் இருந்து முளைத்தவர்? பரவாயில்லை உங்கள் வரவு நல்வரவாகட்டும் <br />அதிகமாக தேடுகின்றீர்கள் போலும் அதுதான் எதைத் தேடுவது என்ற குழப்பம்? <br />தேடலைத் தொடருங்கள் ஒரு கட்டத்தில் எது என்பது புரிந்துவிடும் <br />பாடசாலை நாடகம் எங்கேயோ கேட்டது போல் இருக்கின்றதே? <br />உள்வீட்டுப் பிள்ளையோ????BOOPATHYhttps://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3424150297524076843.post-86118177626526676252011-06-17T08:12:30.219+10:002011-06-17T08:12:30.219+10:00எதையோ தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். என்னவென்று புர...எதையோ தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். என்னவென்று புரியவில்லை.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3424150297524076843.post-74848209360095282162011-05-23T20:10:00.187+10:002011-05-23T20:10:00.187+10:00““எந்த உறவுகளின் எந்த அன்பு எம்மோடு இறுதிவரை கூடவர...““எந்த உறவுகளின் எந்த அன்பு எம்மோடு இறுதிவரை கூடவரும் என்பது யாருக்கும் தெரியாது.”” <br /><br />உங்களை நன்கு புரிந்து கொண்ட ஏதாவது ஒரு உறவு உங்களது கடைசிக் கணம் வரை உங்களுக்குத் தெரியாமலேயே காத்திருக்கக் கூடும். கவலையை விடுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3424150297524076843.post-53725652030238534042011-03-11T20:46:26.691+11:002011-03-11T20:46:26.691+11:00உங்களைப் போன்றவர்களின் உறவு தான் எனது நம்பிக்கை நன...உங்களைப் போன்றவர்களின் உறவு தான் எனது நம்பிக்கை நன்றிகள் பலBOOPATHYhttps://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3424150297524076843.post-4470800241319200132011-03-10T22:59:13.007+11:002011-03-10T22:59:13.007+11:00vilum, nambuvomaka..nambikkaithan vazhvin aathaar...vilum, nambuvomaka..nambikkaithan vazhvin aathaaram..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3424150297524076843.post-87567243547210198852011-03-10T12:28:03.043+11:002011-03-10T12:28:03.043+11:00வணக்கம் நண்பரே
எனது தேடல் தொடர்கின்றது ஆனால் கோடு...வணக்கம் நண்பரே <br />எனது தேடல் தொடர்கின்றது ஆனால் கோடுகள் சமாந்தரமாகவே போயகொன்டிருக்கின்றன <br />பார்ப்போம் என்றாவது ஒருநாள் மழைத்துளி ஒன்று என் புள்ளியின் மீதும் விழலாம் அல்லவா <br />நன்றி மீண்டும் வருகBOOPATHYhttps://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3424150297524076843.post-26543318084141655372011-03-09T23:30:09.253+11:002011-03-09T23:30:09.253+11:00ரொம்ப விரும்பி படித்தேன்...அருமையான ஒரு கட்டுரை..ம...ரொம்ப விரும்பி படித்தேன்...அருமையான ஒரு கட்டுரை..மனிதன் வாசிக்கவேண்டிய ஒன்று....எத்தனையோ மனிதர்கள் இப்படி எதையோ தேடிக்கொண்டுத்தான் இருக்கிறார்கள்..கிடைத்தும் கிடைக்காமலு...அது ஒரு நீண்டப்பயணம்..தேடல் இல்லையேல்..வாழ்க்கைப்பயணம்..தொய்வுண்டுப்போகும்...தேடுங்கள்...நல்லவைகலை...வாழ்க்கையை தேடல்த்தான் நகர்த்துகிறது..<br /><br />அருமையான கட்டுறை...Anonymousnoreply@blogger.com