tag:blogger.com,1999:blog-3424150297524076843.post8496075198207859447..comments2023-06-19T19:45:37.862+10:00Comments on பூபதி: தியாகி ரவிக்கு வீர வணக்கங்கள்BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-67123030347868223652009-02-06T13:28:00.000+11:002009-02-06T13:28:00.000+11:00இனிமேலையும் உயிரிழப்பு வேண்டாம். அவர் குடும்பத்தார...இனிமேலையும் உயிரிழப்பு வேண்டாம். அவர் குடும்பத்தாருக்கும் உறவுகளுக்கும் எமது ஆறுதலை சொல்லிக் கொள்வோம்.காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3424150297524076843.post-84800853690850558722009-02-05T09:59:00.000+11:002009-02-05T09:59:00.000+11:00வாருங்கோ சங்கடத்தார்! அரக்கத்தனத்தின் கொலைவெறியாட்...வாருங்கோ சங்கடத்தார்! <BR/><BR/>அரக்கத்தனத்தின் கொலைவெறியாட்டம் நடக்குது ஈழமண்ணிலை, உயிரிழப்புகள் பற்றி கணக்கெடுக்கமுடியவில்லையாம். சர்வதேசமும் எங்களை கணக்கெடுக்கப்போவதில்லை. அவயின்ரை குரல்கூட ஒருபக்கமாத்தான் கேக்குது. அதயும் மீறி முகத்துக்கு நேரே கத்தினாலும் அந்தக் குரலை சிறீலங்கா அரசு மதிக்கப்போவதில்லை. இதுக்கெல்லாம் என்னதான் முடிவு?BOOPATHYhttps://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3424150297524076843.post-20639962835162675182009-02-05T09:23:00.000+11:002009-02-05T09:23:00.000+11:00வாருங்கள் கமல்,//தியாகங்கள் மூலம் காலத்தைக் கழிப்ப...வாருங்கள் கமல்,<BR/>//தியாகங்கள் மூலம் காலத்தைக் கழிப்பது தான் ஒவ்வோர் தமிழனின் வாழ்வாகி மாறி விட்டது// <BR/>நீங்கள் கூறுவது சில தமிழருக்கு பொருந்தாது. ஒரு சில அவல அவமானச் சின்னங்கள் எமது இனத்திலும் இருக்கினம். இனத் துரோகியாகி சிங்களத்தின் வருடிகளாக துடிக்கும் எத்தனை பேர் தமிழ் வரலாற்றில் இருக்கினம். செத்துக் கொண்டிருக்கும் தமிழினத்தின் அழுகுரல் ஓலமெல்லாம் இந்த துரோகிகளைத்தான் சேரும்!BOOPATHYhttps://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3424150297524076843.post-25343815524409290752009-02-04T21:04:00.000+11:002009-02-04T21:04:00.000+11:00தியாகங்கள் மூலம் காலத்தைக் கழிப்பது தான் ஒவ்வோர் த...தியாகங்கள் மூலம் காலத்தைக் கழிப்பது தான் ஒவ்வோர் தமிழனின் வாழ்வாகி மாறி விட்டது. எங்கள் வாழ்வில் இனி எப்போது வசந்தம் வருமோ??? எங்கள் தமிழினத்துக்கு விடிவே இல்லையா??<BR/> தொடருங்கோ.....தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3424150297524076843.post-84936589795041483892009-02-04T19:02:00.000+11:002009-02-04T19:02:00.000+11:00BOOPATHY said... well done sakkadaththar, ஓ உங்களு...BOOPATHY said... <BR/>well done sakkadaththar, ஓ உங்களுக்கு ஆங்கிலத்திலை எழுதினால் பிடிக்காது. தெரியுது வடமராச்சி என்று . . ..இது பிரதேசவாதமில்லை; பேசத் தெரிந்தவன். <BR/>எல்லாருக்கும் ஒரு நாள் 24 மணித்தியாலம்தான் சக்கடத்தாருக்கு மட்டும் எப்படி 48 ஆனது. உங்கள் முயற்சி தொடர வாழ்த்துகள்//<BR/><BR/>எனக்கு ஆங்கிலம் பிடிக்காதென்டில்லை.. ஆனால் என்ன பாருமப்பு....இஞ்சை புலத்திலை பிறெஞ்சு, டொச்சு...டெனிஸ், ஸ்பானிஸ் என்று ஊருப்பட்ட மொழி பேசுறவைக்கு உந்த ஆங்கிலிஸ் தெரியாது தானே?? அதான் ஆங்கிலம் வேண்டாம் தமிழிலை போட்டுத் தாக்கச் சொன்னன். அவையளும் பாவம் தானே? அதேன்ன நேரக் கணிப்பெல்லாம் சொல்லுறீர்?? ஏதாவது புரியிற மாதிரிச் சொல்லுங்கோவன் மோனை??சக்(ங்)கடத்தார்https://www.blogger.com/profile/08175496827657163293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3424150297524076843.post-15552798804422051652009-02-04T07:45:00.000+11:002009-02-04T07:45:00.000+11:00சக்கடத்தார் வணக்கம்! தீயவர்கள் வாழும் உலகமிது அதனா...சக்கடத்தார் வணக்கம்! <BR/><BR/>தீயவர்கள் வாழும் உலகமிது அதனால் எந்தக் காரியத்தை செய்யவதற்கு முதல் அதற்கான காரணத்தையும் விளைவுகளையும் சிந்தித்து செயல்படவேண்டும். இந்த உபதேசம் ஊருக்குதான் பொருந்தும். அறிவைவிட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் நானும் விதிவிலக்கல்ல.BOOPATHYhttps://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3424150297524076843.post-74747093224200632412009-02-04T03:03:00.000+11:002009-02-04T03:03:00.000+11:00ம்...தியாகங்களைப் பொசுக்கத்தான் தீயவர்கள் முயற்சி ...ம்...தியாகங்களைப் பொசுக்கத்தான் தீயவர்கள் முயற்சி செய்கீனம்..இது தான் காலம்...சக்(ங்)கடத்தார்https://www.blogger.com/profile/08175496827657163293noreply@blogger.com