tag:blogger.com,1999:blog-3424150297524076843.post6556236663409797..comments2023-06-19T19:45:37.862+10:00Comments on பூபதி: அழகுBOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-25569665785179624162009-01-23T11:16:00.000+11:002009-01-23T11:16:00.000+11:00உலகத்தில் தவறு செய்யாதவர்கள்; குறையில்லாதவர்கள்; எ...உலகத்தில் தவறு செய்யாதவர்கள்; குறையில்லாதவர்கள்; என்று யாருமேயில்லை. நான் செய்வதெல்லாம் நேர்மை சொல்வதெல்லாம் உண்மை என்று சிறுபிள்ளைத்தனமாக நான் நம்புவதில்லை. <BR/><BR/>எனக்கு மேட்டுக்குடி அம்மணிகளைப்பற்றி எதுவும் தெரியாது ஆனால் தீப்பந்தத்தை பூமியை நோக்கி கவிழ்த்தாலும் தீயின் சுவாலை வானத்தை நோக்கித்தான் எரியும் என்பது தெளிவாகத் தெரியும். <BR/><BR/>சில விடயங்களை ஜீரணிக்க வேண்டும் சில விடயங்களை அலட்சியப்படுத்த வேண்டும் என்பதற்கிணங்கி திடமாக நான் செயல்படுவேன். நன்றிகள் பலBOOPATHYhttps://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3424150297524076843.post-54860395165235883512009-01-23T07:26:00.000+11:002009-01-23T07:26:00.000+11:00மற்றவர்கள் உங்களுக்குப் பிடிக்காத கருத்தைச் சொன்னா...மற்றவர்கள் உங்களுக்குப் பிடிக்காத கருத்தைச் சொன்னால் உடனடியாக இயேசு நாதரின் அவதாரமாக மாறி முன்னேறப் பாருங்கள் என்று அரிதான புத்திமதி சொல்வது தமிழ் பேசுவோரின் பெரும் பண்புதான். நான் கேட்ட கேள்விக்கு நேர்மையாகப் பதில்சொல்ல முடியாமல் துப்பறிகிறேன் , என்று பூசி மெழுகப் பார்க்கிரிர்கள். பொழுது பொக்கிற்காக வலைத்தளம் எழுதும் மேட்டுக்குடி அம்மணிகளில் நீங்களும் ஒருவர் என்பதை நிருபித்துவிட்டீர்கள். .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3424150297524076843.post-26888632460864008322009-01-22T08:28:00.000+11:002009-01-22T08:28:00.000+11:00'இந்த உலகம் நல்லது என்று நம்புங்கள். இந்த உலக மக்க...'இந்த உலகம் நல்லது என்று நம்புங்கள். இந்த உலக மக்கள் நல்லவர்கள் என்று நம்புங்கள். நீங்கள் சந்திக்கின்ற உலகம் நிச்சயம் நல்லதாக இருக்கும்". <BR/>மற்றவர்கள் நேர்மையாக இருக்கிறார்களா? பொய் சொல்கிறார்களா? என்று துப்புத் துலக்குவதை விடுத்து உங்களை முன்னேற்றப்பாருங்கள்.BOOPATHYhttps://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3424150297524076843.post-16220484159823367492009-01-22T07:28:00.000+11:002009-01-22T07:28:00.000+11:00நூற்றுக்கு நூறு வீதம் நேர்மையான, சுயநலம் அற்ற மனித...நூற்றுக்கு நூறு வீதம் நேர்மையான, சுயநலம் அற்ற மனிதர்களை நீங்கள் எங்கேனும் கண்டிருக்கிறீர்களா? சமய சந்த்தர்ப்பங்களைப் பொறுத்து மனிதர்களின் நேர்மை, சுயநலம் என்பவற்றின் அளவு மாறுபடுமே தவிர வாழ்க்கை முழுவதும் நேர்மையான, சுயநலம் அற்ற தான்மையுள்ளமாந்தர்கள் உலகில் இல்லை. ஒவ்வொரு மனிதரும் தமது வசதிக்கேற்றவாறு நேர்மையாகவும், சுயநலமில்லாதவாறும் நடந்து கொள்கிறார்கள். அல்லது தமது சுயநலத்தை தாம் அணியும் அங்கிகளால் மூடி மறைத்துக் கொள்கிறார்கள். நீங்களே உங்கள் நெஞ்சில் கையை வைத்துச் சொல்லுங்கள், உங்கள் கணவருக்கோ அல்லது காதலருக்கோ நீங்கள் எத்தனை பொய் சொல்லியிருப்பிர்கள்? அது சுயநலமில்லையா அம்மணி?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3424150297524076843.post-82342388474318838432009-01-20T08:28:00.000+11:002009-01-20T08:28:00.000+11:00நேர்மையுள்ள, சுயநலமற்ற மனிதர்களின் உறவும் நேசமும்க...நேர்மையுள்ள, சுயநலமற்ற மனிதர்களின் உறவும் நேசமும்கூட மிகவும் அழகானது. <BR/>அங்கே புறத்தோற்றதுக்கு முக்கியத்துவம் இல்லை ஆனால் அப்படிபட்ட அழகை உணர்ந்துகொள்ளுமளவுக்கு பல மனிதர்கள் இன்னும் வளரவில்லை. உங்களது கருத்துக்கும் கவிதைக்கும் நன்றிகள் பல.BOOPATHYhttps://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3424150297524076843.post-52336516556503332472009-01-18T08:40:00.000+11:002009-01-18T08:40:00.000+11:00அழகு பற்றிய உங்கள் பார்வை நன்றாக இருக்கிறது.உங்கள்...அழகு பற்றிய உங்கள் பார்வை நன்றாக இருக்கிறது.உங்கள் படங்கள் நிறையப் பேசுகின்றன.அங்கு அழகு அமானுஷமாக வெளிப்படுகிறது.அழகு என்பது பார்ப்பவர் கண்களில்தான் இருக்கிறது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.<BR/><BR/>அழகாக எழுதி இருக்கிறீர்கள்.இதைப் பார்த்ததும் ஆழியாழ் ஆண்களைப் பற்றி எழுதிய கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது.<BR/><BR/> !<BR/><BR/>நட்டாழக் கடலின் அமைதி<BR/>நிரபராதிகளைக் காப்பாற்றும் சட்டங்கள்<BR/>உண்மையைப் பதிவு செய்யும் புகைப்படங்கள்<BR/>முறுவல் பூத்தபடி நடமாடும் இளவரசி<BR/>குழந்தைகளுக்கு வழிகாட்டும் பாதிரிகள்<BR/>சுயநலமற்ற தாய்மை<BR/>ஆண்கள்<BR/>ஆகா...<BR/>எத்தனை அழகானது இந்த உலகம்!!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3424150297524076843.post-41606013615894755002009-01-17T22:32:00.000+11:002009-01-17T22:32:00.000+11:00ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் அழகை வைத்து பெரிதாக எத...ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் அழகை வைத்து பெரிதாக எதையும் சாதித்துவிட முடியாது. ஒரு ஆண் அழகான பெண்ணை தெரிவு செய்வதும் பிழை என்று சொல்லமுடியாது ஏனென்றால் வெளிதோற்றத்தின் கவர்ச்சி பற்றி இலக்கியம், மதம், சினிமா, புத்தகம் என்று எம்மை சுற்றி உள்ள எல்லாமே சொல்லிச் சொல்லி அழகு என்பது தோற்றத்தில் என்பது எமது மனதுகளில் பதிந்துவிட்டது. பேட்டியை கேட்ட பின்பு அதைப்பற்றி எனது கருத்தை தெரிவிக்கின்றேன்.BOOPATHYhttps://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3424150297524076843.post-41530905530487254822009-01-17T14:56:00.000+11:002009-01-17T14:56:00.000+11:00குறிப்பாக பெண்கள் அழகை வைத்து சாதிக்கின்றார்கள் என...குறிப்பாக பெண்கள் அழகை வைத்து சாதிக்கின்றார்கள் என்பது உண்மை தான். அழகாய் இருப்பவர்கள் வாழ்க்கைத் தெரிவு அதிகம் என்று எண்ணுவதாலோ என்னவோ இறுதியில் தெரிவுகளில் தோற்றவர்கள் தான் அதிகம். நான் பகுதி நேர வானொலி பேட்டிகள் செய்வதுண்டு. பெண்களை பற்றி ஒரு பேட்டி இங்கு கீழ் கொடுக்கப் பட்ட இணைப்பில் ஒரு ஒலித் தொகுப்பு இருக்கின்றது. கேட்டு உங்கள் கருத்தை தாருங்கள்.<BR/>http://akathy.blogspot.com/2008/12/blog-post_30.htmlகாரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.com