tag:blogger.com,1999:blog-3424150297524076843.post3630298540801844130..comments2023-06-19T19:45:37.862+10:00Comments on பூபதி: கவிதைகள்!BOOPATHYhttp://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3424150297524076843.post-16853561324947883552011-11-25T08:17:12.595+11:002011-11-25T08:17:12.595+11:00நன்றி ரேணுகா உங்கள் கருத்துக்கு
உண்மையில் இந்தக் ...நன்றி ரேணுகா உங்கள் கருத்துக்கு <br />உண்மையில் இந்தக் கவிதையை ஓர் ஏமாற்றத்தில் எழுதியிருந்தேன் <br />சிலர் வெளிப் பார்வைக்கு மனசுக்கு பிடித்தமானவர்கள் போல் தோன்றுவார்கள் <br />ஆனால் சில சந்தர்பங்களுக்கு பின்பு முகமூடி அணிந்த மனிதர்கள் என்பதை உணர்த்திவிடுவார்கள் <br />புரிந்தபின் விலகலுக்கான போராட்டமாகத்தான் இந்தக் கவிதையை எழுதினேன் <br />எனக்கும் பிடித்த கவிதை ஒன்று.BOOPATHYhttps://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3424150297524076843.post-19414143067756437242011-11-24T20:40:11.196+11:002011-11-24T20:40:11.196+11:00இந்தக் கவிதை நன்கு சொல்லப்படுகிறது. இரண்டு உள்ளங்க...இந்தக் கவிதை நன்கு சொல்லப்படுகிறது. இரண்டு உள்ளங்கள் விலகுவதும் பிறகு சேருவதும்தானே வாழ்க்கை. விலகலுக்கும் சேருதலுக்கும் இடையே வரும் வேதனைதான் இந்தக் கவிதை. அப்போது ஏன் விலகினோம் என்று இப்போது நினைக்க வைக்கிறது.ரேணுகா ஜோன்noreply@blogger.com